Posts

Showing posts from January, 2024

இறைவனின் சமூகம் வியாபாரிகளின் கூடாரம் அல்ல!

Image
இறைவனின் சமூகம் வியாபாரிகளின் கூடாரம் அல்ல!  -Dr.Joshua Thangaraj Gnanasekar (Physiotherapist, Bible Teacher, Author, Good news Herald)  யோவான் 2:16 இல் ,இயேசு புறாக்களை விற்றுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “இவைகளை இங்கிருந்து அகற்றிவிடுங்கள். என்னுடைய பிதாவின் வீட்டைச் சந்தையாக மாற்ற எப்படித் துணிந்தீர்கள்!” என்றார்.“ என்று எழுதியிருக்கிறது.  எது வியாபாரம்? ஒரு முதலீட்டை செய்து, உழைத்து, அந்த முதலீட்டிலிருந்து லாபம் பெருவதே வியாபாரம்.  இறைவனின் சமூகத்தில் நமது முதலீடு என்ன? நமது நேரமா? அது அவர் நமக்குத் தந்தது அவரால் அதனை எடுத்துக்கொள்ள முடியும்!   நமது பொருட்களா? அவையும் அவர் நமக்குத் தந்தவை. இப்படியிருக்க, அன்று யூதர்கள் இறைவனின் ஆலயத்தில் புறா விற்பது, ஆடுமாடுகளை விற்பது போன்ற வியாபாரங்களை செய்து வந்தனர். இறைவனை ஆராதிக்க வரும் நபர்கள் அங்கு வந்து பேரம் பேசி, பலி செலுத்த மிருகங்களை ஆயத்தம் செய்து அவைகளை வாங்கி அவைகளை இறைவனுக்கு பலி செலுத்தினர்!  ஆனால் அவரோ, பலியை விரும்பாதவர்! பலிகளை காட்டிலும் கீழ்ப்படிதலே அவருக்கு ஏற்றது! உங்கள் பலிக...

இந்திய குடியரசும், இயேசு ராஜாவின் இறையரசும்

Image
இந்தியக் குடியரசும், இயேசு இராஜாவின் இறையரசும்   - Dr. Joshua Thangaraj Gnanasekar ( Physiotherapist, Bible teacher, Author,Gospel preacher )  ஆகஸ்ட் 15, 1947ல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்த நம் இந்திய தேசம் 1950 ஜனவரி 26ல், இந்திய ஜனநாயகக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது! அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு பல்வேறு இயக்கங்களாலும் கோட்பாடுகளாலும் சித்தாந்தங்களினாலும் இயக்கப்பட்ட தலைவர்களால் ஆட்சிசெய்யப்பட்டாலும், குடிமக்களால், குடிமக்களுக்கான அரசாகவே எப்போதும் 100% செயல்பட்டதில்லை. நம்முடைய அரசு மட்டும் அல்ல, அதிகாரம் உலகில் யார் கையில் வந்தாலும், அபகரிக்கும் குணமுடையவனாகவே மனிதன் எக்காலத்திலும் செயல்படுகிறான். முடியரசோ, குடியரசோ இந்த விஷயத்தில் விதிவிலக்கில்லை. இந்த உலகத்தில் உண்டான அரசுகள் அனைத்துமே  மற்றவர்களின் இரத்தத்தைச் சிந்தி உண்டாக்கப்பட்டவைதான். இந்த அரசில் தாழ்மை, சாந்தம், நன்மை செய்து துயரம் சகிப்போர், நீதிக்காக தாகமாகவும் பசியாகவும் இருப்போர், பொறுமையுள்ளோர் போன்றவர்கள் மகிழ்வோடும் நிம்மதியோடும் வாழமுடியாது. ஏமாற்றமும், து...