Posts

Showing posts from 2023

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்காரும், காந்தியும், கிறித்தவ மிஷனெரிகளும், உண்மையும்.

Image
தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் மாமேதைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு காரணமாகும் சனாதனத்திற்கெதிராகவோ, நால்வர்ண கோட்பாட்டிற்கு எதிராகவோ குரல் கொடுக்க தயங்குவதின் காரணம், நால்வர்ண கோட்பாடே சனாதனத்தின் ஆன்மாவாக அமைகிறது. சாதி மறுப்பும், சனாதன எதிர்ப்புமே, தீண்டாமையை உண்மையாக ஒழிக்கும். தீண்டாமை ஒரு பாவ செயல் என மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி கூறுவது உண்மையென்றால், தீண்டாமையின் ஆணி வேரான சனாதனத்தின் நால்வர்ண கோட்பாடு தான் அந்த பாவ செயலின் காரணி. இதை சரியாக புரிந்துகொள்பவன், காந்திக்கும், டாக்டர் பீமாராவ் அம்பேத்காருக்குமுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வான், சனாதனத்தின் இந்த தீய சிந்தனையாம் சாதிய பாகுபாட்டை களையவே, 1700 களிலிருந்து, 1900கள் வரை அனேக கிறித்தவ மிஷ்னெரிகள் வேதங்களையும், சனாதன நூல்களையும், எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்த்தனர். சனாதனத்தின் கள்ளத்தனத்தை மக்கள் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகவே, கல்வியை நால்வர்ண கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்டோருக்கு மறுத்து வந்தனர். ஆனால், 1800களில், வில்லியம் கேரி எனும் மிஷனெரி, சமஸ்கிருதத்தை சாதாரன மக்கள் புரிந்துக்கொள்ள செய்தார், ...

2023 சுதந்திர தின உரையில் பிரதமர் பேசியதை குறித்த என் கருத்துக்கள்:

Image
         கடந்த கால வரலாற்றில் நடந்த தவறுகளை சொல்லியே அரசியல் நடத்தும் போக்கு: கையில் கடப்பாறையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மசூதியாக இடிப்பதும், ஊருக்குள் மக்களை ஏவி விட்டு ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவதையும் தவிர என்ன சாதித்துள்ளது இந்த அரசு?! சாதனையை பட்டியல் போட்டு சொல்வாராம், அடுத்த வருடம் கொடியேற்றும்போது!!                 நாடாளுமன்றமாக இருந்தாலும், நாட்டு மக்கள் முன்பாக இருந்தாலும், மணிப்பூர் மாநிலத்தை பற்றி இவருக்கு ஓரிரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை! நெஞ்சு புடைக்க மிக துணிச்சலாக பேசக்கூடிய இவரால், மணிப்பூரைப்பற்றி பேசும்போது தைரியமாக பேச முடியவில்லை. பேச வேண்டுமே என்பதற்காக பேசினார் என்று அவரது தோரணையில் ( body language) தெரிந்தது.         "தேசம் மணிப்பூரோடு நிற்கும்" என்று சொன்னார். அது உண்மைதான், அரசு நிற்கவில்லை தேசமே நின்றது, நிற்கும். ஏறக்குறைய 300 தேவ ஆலயங்கள் மணிப்பூரில் அழிக்கப்பட்டுள்ளது, 120 பள்ளிக்கூடங்கள் முகாம்க...

இந்த சுதந்திர தினத்தில் நான் ஏன் மூவர்ண கொடியுடன் செல்ஃபி எடுக்கப்போவது இல்லை?

Image
#ilovemycountry #iloveindia #ilove_tricolor_flag #no_to_flag_selfie     இந்திய தேசிய கொடியை ஒரு இந்திய பிரஜையும் ( என்னை உட்பட) மறக்க முடியாது. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, மூவர்ண கொடியில் இருக்கும் நிறங்களை பற்றி எங்களது ஆசிரியர் விளக்கம் அளித்தார். காவி நிறம் - சுதந்திர போராட்டத்தின் தியாகத்தையும் பாடுகள் மற்றும் தைரியத்தையும், பலத்தையும் காட்டுகிறது, வெள்ளை நிறம் - சமாதானத்தை குறிக்கும்,  அசோக சக்கரம் - சத்தியம் மற்றும் தர்மத்தை குறிக்கும் ,பச்சை நிறம் - செழிப்பை குறிக்கும் என்று கற்றுக்கொடுத்தார்.         இவை எதையும் நிலைநாட்டி காட்டாத ஒரு அரசு இன்று மூவர்ண கொடியுடன் செல்ஃபி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நமக்கு சொல்கிறது. செல்ஃபி எடுத்து சான்றிதழ் பெற்றுக்கொண்டால் நமது கொடியில் உள்ள அர்த்தம் நம் நாட்டில் நிலைநாட்டப்படுமா? நாட்டில் வெறும் காவி வர்ணம் மட்டும் வரவேண்டும் என்று உழைக்கும் இவர்கள் நமக்கு  தேச பக்தியை கற்றுத்தருகிறது வெட்க கேடாக உள்ளது.               நால்வ...

Ray of Hope

Image
Gen. 1:1 In the beginning, God created the heavens and the earth. 2 The earth was without form and void, and darkness was over the face of the deep. And the Spirit of God was hovering over the face of the waters. Gen. 1:3   And God said, “Let there be light,” and there was light. 4 And God saw that the light was good. And God separated the light from the darkness. 5 God called the light Day, and the darkness he called Night. And there was evening and there was morning, the first day.        When there is something without form and void, darkness is always there. There is no life, it is deserted and always awkward. Imagine a place where there is nothing in form, or nothing is in order, there is nothing in which you can be certain of, or nothing would come out as you have planned. Does this ring a bell in you? Yes it's this world where we live with so many beautiful things around but when we keenly see, nothing is in order, there is nothing you c...